குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-22 12:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் சமத்துவபுரம் சாலையில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் இருப்பதோடு குப்பைகள் கொட்டும் இடமாக மாறி விட்டது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசப்படுகிறது மேலும் அந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் குளத்தில் இருக்கும் தண்ணீர் அசுத்தமாக மாறிவிட்டது. இதனை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்