தெருவில் கழிவுநீர்

Update: 2023-01-19 07:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் முத்துவேலர் 7-வது தெருவில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் முகத்தை மூடிக் கொண்டு நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் பண்ணையாகவும் மாறிவருகிறது. சுகாதார சீர்கேடாகவும் இருக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்