சுவரில்லாத கல்லூரி

Update: 2023-01-11 12:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வட நெம்மேலி குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் தற்காப்பு சுவர் இல்லை. வெட்டவெளியில் கல்லூரி இருப்பதால் இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் கல்லுரி வளாகத்தில் உலா வருகின்றன. எனவே விரைவில் கல்லூரியை சுற்றி சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்