பஸ் நிறுத்தத்தில் குப்பை குவியல்

Update: 2023-01-08 15:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேட் பஸ் நிறுத்தம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியே அலங்கோலமாக இருக்கிறது. மேலும் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே சுகாதார துறை நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன், சீரான இடைவெளியில் பஸ் நிறுத்தத்தை சுத்தம் செய்யவும் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்