செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து மறைமலை நகருக்கு செல்லும் பஸ்கள் சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச்செல்லும் பொதுமக்களும் காலதாமதமாக சென்று வருகின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.