சேதமடைந்த கால்வாய் மூடி

Update: 2023-01-08 15:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கால்வாயில் பள்ளி மாணவிகள் விழுந்துவிடும் ஆபாயம் இருப்பதால், உடைந்த கால்வாய் மூடியை உடனடியாக சரி செய்வதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்