பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும்

Update: 2023-01-08 15:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாலப்பாக்கம் பகுதியில் வரும் பஸ்கள் மிகவும் நெரிசல் நிறைந்ததாகவே வருகிறது.இதனால் பெண்கள் மற்றும் முதியோர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அந்த வழியாக செல்லும் பஸ்கள் உரிய நேரத்தில் வருவதோடு, பஸ்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்