கழிவுநீர் கால்வாய் அடைப்பு

Update: 2023-01-08 15:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அடுத்து கண்ணம்மாள் நகர் கட்டபபொம்மன் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் தெங்கியுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும்போது மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்