வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-01-08 14:58 GMT

சென்னை, அண்ணாநகர் சிக்னல் அருகே உள்ள சாலையில் அதிகமாக கால்நடைகள் நடமாடுவதால் வாகனத்தில் செல்வோர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்