சென்னை, குரோம்பேட்டை நாகல்வேணி சத்தியவணிமுத்து தெருவில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்திருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் பழுதடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.சென்னை, குரோம்பேட்டை நாகல்வேணி சத்தியவணிமுத்து தெரு