செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், அண்ணா சாலை மற்றும் பெரியார் சாலை ஆகிய பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கிறது. இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சனனைக்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.