பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2023-01-04 15:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர்,பெரியார் சாலையில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளும், இறைச்சி கழிவுகளும் தொடரந்து கொட்டப்பட்டடு வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் ஆபாயமும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும்.

மேலும் செய்திகள்