அபாயம்! அபாயம்!

Update: 2023-01-01 12:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் உள்ள பழைய காலணியில் ஊருக்கு பொதுவான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நீண்ட நாட்களாகவே குப்பைகள் தேங்கி வருகிறது. மேலும் இந்த கிணறு திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. இதனால் குடிநீருக்காக அலையும் கால்நடைகள் கிணற்றில் தவறி விழும் அபாய நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திறந்திருக்கும் கிணற்றை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்