குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-01-01 12:14 GMT

காஞ்சீபுரத்தில் உள்ள பழைய ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். ஆனால் அங்கு பயணிகளின் தாகம் தீர்க்க குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. குடிநீர் குழாய் இருந்தும் அதில் தண்ணீர் வருவதில்லை. எனவே ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்