விபத்துக்கள் தடுக்கப்படுமா?

Update: 2022-12-28 14:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள சாலையை கடக்கும் போது அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனை காருத்தில்கொண்டு அந்த பஸ் நிலையத்தில் போக்குவரத்து காவலரை நியமித்தால் விபத்துக்களை தடுக்கலாம்.

மேலும் செய்திகள்