குப்பைகள் அகற்றப்படுமா ?

Update: 2022-12-25 14:43 GMT

சென்னை அடையாறு வெங்கடரத்தினம் நகர் காமராஜ் அவென்யூவில் கடந்த 2 வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளுடன் நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்