பாதாளசாக்கடை அடைப்பு

Update: 2022-12-25 13:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, கண்ணம்மாள் நகர் கட்டபொம்மன் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. தெருக்களில் கழிவுநீர் வெளியேறாததால் வீட்டில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதாளசாக்கடையை சீர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்