ரெயில்வே பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-12-21 17:20 GMT

புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரெயில்கள் சென்று வரும்போது கடலூர் சாலையில் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து தரப்பினரும் காத்திருக்கவேண்டி உள்ளது. ரெயில் சென்ற பிறகு கேட் திறந்தவுடன் வாகனங்கள் முண்டியத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ரெயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்