குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர்

Update: 2022-12-21 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கருங்குழி குடியிருப்பு சாலையில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. பள்ளி செல்லும் சாலை என்பதால் மாணவர்கள் சிரமத்துடனே சாலையை கடக்கின்றனர். மேலும் பூரான்,பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சப்படும் சூழல் அமைகிறது. இது தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்