புதிய பெயர் பலகை வேண்டும்

Update: 2022-12-18 14:34 GMT

சென்னை நெசப்பாக்கம் பெரியார் நகர் ஈ.வே.ரா. தெருவில் உள்ள பெயர் பலகை மிக மோசமாக இருக்கிறது. அதில் உள்ள எழுத்துகள் அழிந்தும் காணப்படுகிறது. இதனால் புதிதாக முகவரி தேடி வருவோர், தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படவேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே புதிய பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்