சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-12-18 12:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பெரியார் சாலையில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இந்த சாலையில் தினமும் இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பத்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்