சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-12-18 12:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், திருநீர்மலை சாலை, பஜனை கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்