பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-12-14 14:37 GMT

திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி பல்லவன் நகரில் உள்ள சிறுவர் பூங்கா நீண்ட நாட்களாக பூட்டிய நிலையிலேயே காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள முதியோர்கள் நடைபயிற்சி செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே பூங்காவை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்