கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-12-07 14:41 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் கருவேல மரத்தின் கிளைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் வலங்கைமான்

மேலும் செய்திகள்