ஒளிராத விளக்குகள்

Update: 2022-12-07 14:24 GMT

சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். மேலும் இது சமூக விரோத செயல்கள் நடக்க வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

மேலும் செய்திகள்