புதிய பெயர் பலகை வேண்டும்

Update: 2022-12-07 14:21 GMT

நெசப்பாக்கம் கானு நகர் அருகே ஜெய் பாலாஜி நகர் 1-வது குறுக்கு தெருவில் உள்ள பெயர் பலகை மோசமாக உள்ளது. எழுத்துகள் அழிந்து இருப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் மக்களும் மற்றும் தபால் கொண்டு வருபவர்களும் முகவரி தெரியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா? 

மேலும் செய்திகள்