நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-12-07 14:20 GMT

சென்னை சிந்தாரிப்பேட்டை பகுதியில் இருக்கும் மீன் மார்க்கெட் எதிரே உள்ள நடைபாதையில் மீன் வியாபாரம் செய்யப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் பாதசாரிகளுக்கு இடைஞ்சலாகவும், அந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதியாக மாறி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடைபாதையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்