மழைநீர் தேக்கம்

Update: 2022-12-04 14:14 GMT

சென்னை மாடம்பாக்கம் மெயின் ரோடு வி.ஜி.பி. சீனிவாசா நகரில் கடந்த 2 மாதங்களாக மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பாம்பு, தேள் ,பூரான் போன்ற விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் படை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைப்பது எப்போது?

மேலும் செய்திகள்