நிழற்குடை வேண்டும்

Update: 2022-12-04 14:08 GMT

சென்னை மணலி புதுநகர் அடுத்த கவுண்டர்பாளையம் பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாமல் இருக்கிறது. மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கீத்து கொட்டகையும் சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்