சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-12-04 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி செல்லும் பகுதியில் உள்ள அருள் நகர், அண்ணா பூங்கா அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளன. எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்