கழிப்பறை வசதிகள் அவசியம்

Update: 2022-12-04 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைகள் மற்றும் கழிவுநீர் தொட்டி வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பள்ளியிலுள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் சம்பந்தபட்ட துறைக்கு நீண்ட நாட்களாகவே கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருக்கிறோம். இப்போது வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோரிக்கைகள் நிறைவே வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்