கழிவுநீர் பிரச்சினை

Update: 2022-12-04 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் புதுப்பாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாக இந்த அடைப்பை சரி செய்யாததால் நோய் தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த இடத்தை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க சம்பந்தபட்ட நிர்வாகம் வழி செய்யுமா?

மேலும் செய்திகள்