குப்பைகளும் கழிவுநீரும்

Update: 2022-12-04 13:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம். ஊரப்பாக்கம் ரேவதிபுரம் நெடுஞ்சாலையில், குப்பை ஒரு பக்கம், கழிவு நீர் ஒரு பக்கம் என அந்த பகுதியே அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும், நோய்கள் உருவாவதற்கும் வழி வகுக்கிறது. இந்த இடத்தில் அதிகமான குழந்தைகள் வசித்து வருவதால் விரைவில் இந்த இடத்தை சுத்தப்படுத்தி சுகாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்