சென்னை சவுகார்பே மணக்கப்பன் தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே இருக்கும் மின் இணப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக திறந்திருக்கும் இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பள்ளி அருகே இருக்கும் இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும்.