நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Update: 2022-11-30 14:25 GMT

சென்னை அடையாறு இந்திரா நகர் கனால் பேங்க் சாலையில் கடந்த 6 மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மிகவும் தாமதமாக நடக்கும் இந்த பணியால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் பகுதியாகவும் மாறி வருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்