மோசமான சாலை

Update: 2022-11-30 14:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் ஜமீன் எண்டத்துார் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்