குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-11-30 14:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி வடகால் செல்லும் சாலையின் ஓரத்தில், குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமலே உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்