மாநகராட்சி சிறுவர் திடலின் பரிதாப நிலை

Update: 2022-11-30 14:17 GMT

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 5 மற்றும் 6- வது தெருவின் நடுவே மாநகராட்சி குழந்தைகள் விளையாட்டு திடல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் வெறும் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் இந்த பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரம் போன்று மாறி விடுகிறது. மேலும் இந்த திடலின் நுழைவுவாயில் கால்களை பதம் பார்க்கும் வகையில் மோசமான நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பூங்கா குழந்தைகள் குதூகலிக்கும் இடமாக மீண்டும் திகழ வேண்டும். 

மேலும் செய்திகள்