மோசமான சாலையும்; கழிவுநீரும்

Update: 2022-11-27 13:52 GMT

சாலிகிராமம் அருகே அபுசாலி தெருவில் உள்ள சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மிகவும் மோசமாக உள்ளது. வாகன் ஓட்டிகள் சிரமத்துடன் வாகனத்தை அந்த வழியாக ஓட்டிச் செல்கின்றனர். மேலும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்