ஆபத்தான பள்ளம்

Update: 2022-11-27 13:49 GMT

சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலை லஸ் முனை சிக்னல் அருகே நீண்ட நாட்களாக மூடப்படாத நிலையில் பள்ளங்கள் உள்ளது. இந்த சாலை வழியாக தான் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் செல்கின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகினறனர். பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்ப்ட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்