சென்னை புளியந்தோப்பு ராமசாமி தெருவில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. மேலும் அந்த பகுதியில் நடந்து சென்றாலே மூக்கை பொத்தி கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வழி செய்ய வேண்டும்.