நடவடிக்கை தேவை

Update: 2022-11-27 12:06 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதிகுட்பட்ட குன்னவாக்கம் ஊராட்சியில் பழமை வாய்ந்த வேனுகோபால் சுவாமி திருக்கோவில் உள்ளது. அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்ய கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இந்துசமய அறநிலையத்துறையினரால் முடிவு செய்யப்பட்டது. இதுநாள் வரை திருப்பணி துவங்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. எனவே இந்த கோவிலை சீரமைத்து பக்தர்கள் வழிபட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்