மீண்டும் இயக்கப்பட்ட பஸ்

Update: 2022-11-27 11:54 GMT

குரோம்பேட்டையில் துவங்கி - மாடம்பாக்கம் வரை சிற்றுந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக அந்த பஸ் இயக்கப்படாமல் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையின் உடனடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டுக் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் போக்குவரத்து துறைக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்