பிரச்சினை சரி செய்யப்படுமா ?

Update: 2022-11-23 16:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், விட்டிலாபுரம் கிராமம் அருகே இ.சி.ஆர் புதிய பாலம் முதல் புதுப்பட்டினம் வரை செல்லும் புறவழிச் சாலை முழுவதும் கருவேல மரங்களும், செடிகளும் வளர்ந்துள்ளன. இந்த செடிகளை உண்பதற்காக கால்நடைகள் சாலையில் நடமாடுவதால் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகல் செடி, கொடிகளை அகற்றி விபத்துகளிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்