வேகத்தடை அவசியம்

Update: 2022-11-23 16:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் சாலையில், அம்பேத்கர் சிலை அருகே வேகத்தடை இல்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்