பழுதடைந்த மின்கம்பங்கள்

Update: 2022-11-23 15:25 GMT

குரோம்பேட்டை, நாகல்கேணி சத்தியவணி முத்து தெருவில் உள்ள 2 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த மின்கம்பங்கள் சிதலமடைந்து அபாயகரமாக காட்சி தருகிறது. மேலும் இது மழைகாலம் என்பதால் எந்த நேரத்தில் இந்த மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுமோ! என்று அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் ஆய்வு செய்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்