சாலை ஓர பள்ளம்

Update: 2022-11-23 15:22 GMT

வில்லிவாக்கம் தெற்கு ஜெகன்னாதா நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள சாலை ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் தடுக்கி விழும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே சாலை ஓர பள்ளத்தை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்