குப்பைகளும் துர்நாற்றமும்

Update: 2022-11-20 13:58 GMT

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை காட்டுப்பாக்கம் அருகே உள்ள நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக நீர் நிலை மாசடைவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மோசம் அடைந்து வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்