பிரச்சினை சரி செய்யப்பட்டது

Update: 2022-11-20 13:44 GMT

சென்னை செனாய் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மின் இணைப்புப் பெட்டி திறந்த நிலையில் மிகவும் ஆபத்தான வகையில் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பு பெட்டியை சரி செய்து கொடுத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்