நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-16 16:18 GMT

சென்னை புரசைவாக்கம் ஏமி தெருவில் மரம் ஒன்று விழுந்து 15 நாட்கள் ஆகிறது. அந்த மரம் இன்னும் அப்புறப்படுத்தப்படாமலே இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்